திங்கள், அக்டோபர் 20, 2003

அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்

அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்

ஒருவிதத்தில் இது கத்தொலிக்க மதம் சம்பந்தப்பட்ட விவகாரமானாலும், இந்தியாவில் இது அப்படியெல்லாம் பிரித்துப் பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் பேரூடகங்கள் இதைத் திருப்பித் திருப்பி பறை சாற்றிக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு இந்தியருக்கு இவ்வாறான அங்கீகாரம் கிடைக்கிறது என்ற அளவில் இது பெருமைப்படத்தக்கதே. ஆனால், அன்னை நிகழ்த்தியதாகக் கூறிய அற்புதத்தை மறுத்தும் பல அபிப்ராயங்கள்இருக்கத்தான் செய்கின்றன. எது உண்மையென்று ஆராய்வதைவிட, அவர் எளியவர்களிடம் காட்டிய பரிவை, சேவை உள்ளத்தை, நன்றியுடன் நினைவு கூறி முடிந்த அளவு நாமும் நம்மாலானதைச் செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...