மனையடி சாஸ்திரத்தைப் பற்றி முன்பு குறிப்பிட்டேன். அதில் தரப்படும் பலாபலன்கள் எவ்வளவு சுவையாக இருக்கின்றன என்பதைக்காட்ட ஒரு மாதிரி:
6அடி- குடியிருப்பவருக்கு அமைதியான வாழ்க்கை (ஆறடி நிலத்தில் யார் குடியிருப்பார், அமரர் தான்! எனவே 'மயான' அமைதியான வாழ்க்கையோ?)
7அடி- உள்ள சொத்தெல்லாம் போகும்
8அடி- சகல ஐஸ்வர்யங்களும் சுகங்களும் கிட்டும்
9அடி- உள்ள சொத்தெல்லாம் போறதில்லாம, நினைத்துப்பார்க்க முடியாத கஷ்டங்கள் எல்லாம் வரும்.
10அடி- ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது வயிறார சோறு கிடைக்கும்.
இப்படியே போகிறது... படித்துப்பாருங்கள் ஜாலியாப் பொழுது போகும்!
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
என் அம்மாவும் மகளும் 2000-ல் திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலை சிரமம் இல்லாத வேலை. வேலை எளிதாய் இருந்தது. சம்பளம் அதிகம் கிடைத்தது....
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
பரண் என்று ஒன்று தமிழ்மணத்தில் இடதுபுறமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. யார் பார்க்கிறார்களோ இல்லையோ பழைய பெருச்சாளியான நான் அவ்வப்போது பார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக