ஞாயிறு, நவம்பர் 23, 2003

ஒரு சின்ன ஆராய்ச்சி

பொது நூலகம் போன்ற இடங்களில் உள்ள, கட்டுப்பாடுகளுடன் கூடிய கணினியொன்றில் இருந்து நான் இதைப் பதிக்கிறேன். டெம்ப்ளேட்டில் சில மாறுதல்கள் செய்தவுடன், இப்பொது இயங்கும் எழுத்துரு முழுதும் பயன் தருகிறது. இதன் மூலம், வலைப்பதிவுகளைப் படிக்க முடிவது மட்டும் இல்லாமல், கருத்துச் சேவை சன்னலிலும் தமிழ், அதுவும் TSCII மற்றும் யுனிகோட் இரண்டிலும் இடப்பட்ட கருத்துக்களைப் படிக்க முடிகிறது.

சுரதாவின் எழுத்துரு மாற்றியுடன் சேர்ந்து இப்போது, எந்தக் கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள வின்டோஸ் கணினியிலும் இப்போது ஒரு பயனர் வலைப்பதித்தல், கருத்தைப் படித்தல், கருத்துப் பதித்தல் ஆகிய அனைத்தும் செய்ய முடிகிறது.

இவற்றை எப்படி செய்வது என்பதை விவரமாக அ.கே.கே வில் கொடுப்போம்.

இன்னும் இதைப் படிக்கிறவர்கள் ஏதும் குறை இருப்பின் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...