செவ்வாய், மே 09, 2006

தேர் நிலைக்கு வந்துவிட்டது.

ரீடிஃப் கொடுத்த சேவையில் தொடங்கி, பிறகு ப்ளாக்கர் சேவைக்கு மாறி, தனிவீடு கட்டிக்கொள்வதில் ஈடுபாடு வந்து நியூக்ளியஸ் சிஎம்எஸ் நிரலியால் சொந்தத்தளத்தில் வலைப்பதித்துக்கொண்டிருந்தவன் கொஞ்ச நாள் சும்மா இருந்துவிட்டு, வேர்ட்பிரசுக்கு மாறலாமா, புதிய ப்ளாக்சிஎம்எஸ் நிறுவலாமா என்ற யோசனைகளை உடைப்பில் போட்டுவிட்டு இதோ ப்ளாக்கர் சேவைக்கே மறுபடியும் வந்துவிட்டேன். இதுவே இனி நிரந்தரமாக இருக்க எல்லாம் வல்லோன் ஆசியளிக்கட்டும்.

1 கருத்து:

சிவமுருகன் சொன்னது…

நானும் எதோ நம்ம ஊர்(மதுரை) சங்கதியோன்னு நினைத்துவிட்டேன்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...